இன்றைய தலைப்பு : Form your Country
ஆடாமால் அசையாமல் அமைதியாக – கம்பீரமாககர்ஜிக்கும் சிங்கங்கள் சத்தமின்றி சொல்லுவன :விழித்து இரு, வீரம் கொள் !பசித்து இரு, பரவசம் கொள் !நிமிர்ந்து இரு, நேர்மை கொள் !வணங்கி இரு, வண்மை கொள் !
இடம் : திருப்பட்டீஸ்வரம், கும்பகோணம்
கோவில் : தேனுபுரீஸ்வரர் ஆலயம், ஞானம்பாள் சன்னதி நுழைவில்
இங்கு இருக்கும், துர்கை அம்மன் ஆலயம் மிகவும் சிறப்பானது. திருஞானசம்பந்தர் பெருமானுக்காக நந்தி விலகி நிற்கிறது ! மேலும் படங்கள் மற்றும் செய்திகள், நாற்சந்தி பதிவில் வரும் என நம்புங்கள்.