இன்றைய தலைப்பு : how do u relax -> ஊர் மேய்வது
கல்கத்தா தக்க்ஷிநேஷ்வரம் காளி கோவில் நுழைவில் :
பாட்டியின் மன அலைகள் : அத்தான் எங்கே, அவருக்கு கட்டி முடிந்த மலர் மாலைகள் மட்டும் இங்கே 😉
relax என்பது தனியாக செய்யும் காரியம் அல்ல. எல்லா நேரமும் ரிலாக்ஸ் நேரம் தான். அதுவும் குறிப்பாக ஊர் சுற்ற ஆரம்பித்து விட்டால், இது போல அழகு காட்சிகளை மெளனமாக ரசிப்பது மிக பிடிக்கும். கண்ணுக்கு இந்த காட்சிகள் விருந்தெனில், காதுகளுக்கு இசை என்னும் உணவு ஊட்டப்பட்டு வரும். இது போல நொடிக்கு நொடி இன்பம் கொண்ட தருணங்கள் பல !