வாசிப்பில் தான் எத்தனை இன்பம் ?
உலகை மறந்து,
உணர்வுகளில் திளைத்து,
மனதை நிறைத்து,
துயரம் குறைந்து,
வாழ ஒரு உலகுக்கும்
வழி செய்யும் விந்தை – வாசிப்பு !
சலிப்பில்லாமல் உடல் சாகும் வரை
தவிப்பில்லாமல் மனம் தாவும் வரை
கழிப்பில்லாமல் உடல் நோகும் வரை
வழியில்லாமல் வானம் தெரியும் வரை
வாசிப்போம் ! நேசிப்போம் ! சுவாசிப்போம் !
பரவசம் அடைவோம்,
இறைநிலை எய்துவோம் !
வணக்கம் ஓஜஸ்,
வாசிப்பு பெருக
இன்பம் பெருக…
நாட்கள் கடக்க…
அனுபவம் பெருக
வெற்றி பெருக வாழ்த்துகிறேன் !
நன்றி !